2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

கள்ளியங்காடு ஆஞ்சநேயர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

Kogilavani   / 2014 மார்ச் 26 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு, கள்ளியங்காடு  ஆஞ்சநேயர் ஆலய மஹா கும்பாபிஷேகம் நாளை மறுதினம் (28) வெள்ளிக்கழமை காலை 08..56 மணி தொடக்கம் 10.40 மணி வரையுள்ள இடபலக்கின சுபமுகூர்த்த வேளையில் நடைபெறவுள்ளது.

எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் நாளை வியாழக்கிழமை (27) காலை 8.00 மணிக்கு தொடக்கம் மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேக் கிரியைகள் யாவும் வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல்  பி.ப 7.30 மணிவரை நடைபெறவுள்ளன.

கிரியைகள் யாவும் ஸாகித்ய சிரோமணி நயினை குருமணி சிவஸ்ரீ வை.மு.ப. முத்துக்குமார சுவாமி சிவாச்சாரியார் தலைமையில் நடைபெறவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .