2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

திருப்பழுகாமம் கேதீஸ்வரர் ஆலய தீர்த்தோற்சவம்

Kogilavani   / 2014 மார்ச் 18 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு, திருப்பழுகாமத்தில் அமைந்துள்ள கௌரி அம்பிகா சமேத கேதீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தர உற்சவம் கடந்த புதன்கிழமை (12) ஆரம்பமாகி, திங்கட்கிழமை (17) தீர்த்தோற்சத்துடன் நிறைவு பெற்றது.

இதில்  நூற்றுக்கணக்கான பகத்தர்கள் கலந்துகொண்டு தீர்த்தமாடினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .