2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

களுமுன்தன்வெளி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய திருவிழா

Kogilavani   / 2014 மார்ச் 12 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு, களுமுன்தன்வெளி அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா புதன்கிழமை (12) வாஸ்து சாந்தி இடம்பெற்று ஸ்நபன அபிஷேகத்துடன் ஆரம்பமாகியது.

இத்திருவிழா எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை  காலை 8 மணியளவில் தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது.

கிரியைகள் யாவும் உற்சவகால பிரதிஸ்டா பிரதம குரு சிவஸ்ரீ.செ.கு.சுப்பிரமணியம் குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .