2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

கோட்டக்கல்லாறு ஸ்ரீ பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்

Kogilavani   / 2014 பெப்ரவரி 15 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு, கோட்டக்கல்லாறு ஸ்ரீ பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று (14) ஓந்தாச்சிமடம் கடற்கரையில் இடம்பெற்றது. 
இதன்போது, எதிர்பாராத விதமாக அவ்விடத்தில் மாத்திரம் கடலலை மேலெழுந்து பக்தர்களையும் சுவாமியினையும், நனைத்தமை குறிப்பிடத்தக்கது.

பல்லாண்டு காலமாக இந்த கடற்கரையில் தீர்த்தம் ஆடி வருவதாகவும் இதுபோன்ற சம்பவம் இவ்வருடம்தான் நடைபெற்றுள்ளதாகவும்  ஆலய நிர்வாகம் தெரிவித்தது.

இது பிள்ளையாரின் அருளே என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .