2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

மகரஜோதி பெரு விழா

Kogilavani   / 2014 ஜனவரி 15 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.விஜயவாசகன்


யாழ்.கோண்டாவில் சபரீச ஐயப்ப தேவஸ்தானத்தில் மகரஜோதி பெரு விழாவும் ஆபரண பெட்டி ஊர்வலமும் நேற்று (14) நடைபெற்றது.

இந்நிகழ்வு அகில இலங்கை இந்தியா சபரிமலை யாத்திரைக்குழு குருசாமி தர்மகத்தா சிவஸ்ரீ கி.ஹரிஹரசுத சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .