2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்

Sudharshini   / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பு,  களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் திருவாதிரைத் தீர்த்தோற்சவம் நேற்று சனிக்கிழமை (26) களுதாவளைக் கடற்கரையில் நடைபெற்றது.

களுதாவளைக் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்கதர்களின் அரோகரா ஓசையுடன் திருவாதிரை நட்சத்திரத்திதில் தீர்த்தம் இடம்பெற்றது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .