2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி கோவில் 4ஆம் திருவிழா

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு, சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி கோவிலின் 4ஆம் திருவிழா நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இதன்போது விநாயகப்பெருமானுக்கு விசேட பூசை அபிஷேகத்துடன் ஆரம்பமாகியது.  இதைத் தொடர்ந்து, முருகப்பெருமானுக்கு 108 சங்காபிஷேகமும் பின்னர் தம்ப விசேட அபிஷேகப்பூசையும் நண்பகல் வசந்த மண்டபப்பூசையும் நடைபெற்றன.   சுவாமி உள்வீதி வலம்வந்தது. 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X