2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

துரைவந்தியமேடு மாணிக்கப்பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம் 14இல்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 09 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

துரைவந்தியமேடு ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் கோவில்  மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.

எண்ணெய் காப்பு சாத்துதல் எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ளது. மறுநாள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இக்கும்பாபிஷேக கிரியா கால நிகழ்வுகள் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான பிரதம குரு கிரியா கலாவித்தகர் பிரம்மஸ்ரீ சுந்தர செந்தில்ராஜ சிவாச்சாரியார் தலைமையில் நடைபெறும் என கோவில் குருக்கள் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X