2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

சுப்பிரமணிய ஆலய 4ஆம் நாள் திருவிழா

Thipaan   / 2014 ஒக்டோபர் 08 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல் 


மட்டக்களப்பு, செட்டிபாளையத்தில் அமைந்துள்ள, ஸ்ரீலஸ்ரீ நித்தியானந்த சிவ சுப்பிரமணிய ஆலய வருடாந்த உற்சவத்தின் நான்காம் நாள்; திருவிழா நேற்று செவ்வாய்கிழமை (07) இரவு நடைபெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை (03) உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

கிரியை நிகழ்வுகள் யாவும் ஸ்ரீலஸ்ரீ நித்தியானந்த சிவ சுப்பிரமணிய ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ கு.கோபாலசிங்கம் குருக்களின் தலைமையில் இடம்பெற்றன.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (12) தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .