2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

வருடாந்த மகோற்சவம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வடிவேல்-சக்திவேல்   

மட்டக்களப்பு,திருப்பழுகாமம் ஸ்ரீ மாவேற்குடாப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இதனையொட்டி, எதிர்வரும் 17ஆம் திகதி சித்திரத் தேரோட்டமும் 18 ஆம் திகதி தீர்த்தோற்சவமும் இடம்பெறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .