2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பன்றித்தலைச்சி அம்மன் ஆலய பொங்கல் விழா

George   / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலய பங்குனித்திங்கள் பொங்கல் உற்சவம் திங்கட்கிழமை (04) நடைபெற்றது. இந்த உற்சவத்தில் பக்தர்கள் காவடிகள், தீச்சட்டிகள் எடுத்து ஆலயத்துக்கு வந்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.

(படங்கள் - தீபன்)

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .