2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

எண்ணெய்க்காப்பு சாத்தல்

Kogilavani   / 2016 நவம்பர் 11 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.மகாதேவன்

உடப்பு குளத்தடி  ஐயனார்  கோவிலுக்கருகில் புதிதாக அமைக்கப்பட்ட அருள்மிகு ஐயப்பசுவாமி ஆலயத்தில் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு,  வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மாலை வரை நடைபெற்றது.

இதன்போது நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .