2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வல்லிபுர ஆழ்வார் தேர்...

Menaka Mookandi   / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்,விதுஷன்

வரலாற்றுச் சிறப்புமிக்க வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா, இன்று  வெள்ளிக்கிழமை (14) நடைபெற்றது. காலை 8 மணிக்கு, வசந்த மண்டபப்பூசை இடம்பெற்று, 10 மணிக்கு ஆழ்வார், பிள்ளையார், அம்மன் ஆகிய சுவாமிகள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி காட்சியளித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .