2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

முத்தேர் பவனி...

Kogilavani   / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா கந்தப்பளை நகர் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின்  முத்தேர் பவனி, நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் புதிதாக அமைக்கப்பட்ட 19 அடி உயரமான தேர் பக்தர்கள் புடைச்சூழ வீதி வலம் வந்தது. (டி.ஷங்கீதன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .