2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

மகா கும்பாபிஷேகம்

Kogilavani   / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

புளியங்குளம் சன்னதி பரந்தன் அருள்மிகு ஆதிவிநாயகர் ஆலயத்தின் மகாகும்பாபிசேகமும் குடமுழுக்கும் செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது.

இதனையொட்டி, புதன்கிழமை(15) எண்ணெய்க்காப்பு இடம்பெற்றதுடன் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பூஜைகள் யாவும் மாத்தளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ கோ.பி.நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .