2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

நல்லூர் - 1ஆம் நாள் திருவிழா...

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 1ஆம் நாள் கொடியேற்றத் திருவிழாவான, நேற்றுத் திங்கட்கிழமை (08) மாலை முருகன், வள்ளி - தெய்வானையுடன் வீதியுலா வந்தார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் உற்சவம், தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளது.

(படப்பிடிப்பு: சொர்ணகுமார் சொரூபன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .