2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

திருவடி வழிபாடு

Princiya Dixci   / 2015 நவம்பர் 02 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவயோகசுவாமி நம்பிக்கை நிதியம் நடத்தும் சிவயோகசுவாமிகள் திருவடி வழிபாடு, இல. 53, விவேகானந்தா வீதி, வெள்ளவத்தை எனும் முகவரியில் அமைந்திருக்கும் சிவயோக சுவாமிகள் திருவடி நிலையத்தில் புதன்கிழமை (04) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. 

விநாயகர் அகவலுடன் ஆரம்பிக்கப்படும் இவ்வழிபாட்டு நிகழ்வுகளில் அடியார்கள் பங்குபற்றி குருவருளும் திருவருளும் பெறுமாறு, ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .