2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஈழத்து சிதம்பர பஞ்ச இரதோற்சவம்

Menaka Mookandi   / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவில் திருவெம்பாவை பஞ்ச இரதோற்சவம் வெள்ளிக்கிழமை (25) காலை இடம்பெற்றது. காலை 6.30 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று உள் வீதியுலா வந்த பஞ்ச மூர்த்திகளும் காலை 9 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருள் காட்சி அருளினார். அதனை தொடர்ந்து பஞ்சரத பவனி இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .