2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஆடிப்பூர பாற்குட பவனி

Niroshini   / 2016 ஓகஸ்ட் 06 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கதிரவன்

திருகோணமலை திருக்கடலூர் பத்ரகாளி அம்பாள் ஆலயத்தின் ஆடிப்பூர பாற்குட பவனி வெள்ளிக்கிழமை (05) காலை இடம்பெற்றது.

இதன்போது, மனையாவெளி வல்லபசக்தி ஆலயத்தில் இருந்து அடியார்கள் பாலகுடம் எடுத்து ஆலயத்தைச் சென்றடைந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .