2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

அரசடி அம்பாள் ஆலய தேர் திருவிழா

George   / 2017 மே 09 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா இன்று இடம்பெற்றது.

திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் வருடாந்த மகோற்சவ திருவிழா கடந்த 26 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெற்று வருகின்றன.

நாளை காலை தீர்த்த திருவிழாவும், நாளை மறுநாள் மாலை பூங்காவன திருவிழாவும் இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .