2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

அங்குரார்ப்பண நிகழ்வு

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம், எஸ்.சசிக்குமார்,  எப்.முபாரக்   

திருகோணமலை மரத்தடி வீரகத்திப் பிள்ளையார் கோவில் திருப்பணி வேலைக்கான அங்குரார்ப்பண நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கலந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .