2025 ஏப்ரல் 17, வியாழக்கிழமை

ரிஷபம்

Editorial   / 2025 பெப்ரவரி 17 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று இளம் தம்பதிகளுக்கு புத்திர விருத்தி ஏற்படும். தாய்மாமன் தங்களால் லாபம் அடைவர். குலதெய்வங்களின் பூரண அருள் கிட்டும் காலம். குடும்பங்களுக்குத் தேவையான பண வசதிகளுக்கு குறைவு இருக்காது. கணவனை இழந்த பெண்களால் முழு உதவி கிட்டும். வேலை இடங்களில் நடைபெறும் கலகங்களில் பங்கேற்க வேண்டாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X