2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

தீர்த்த திருவிழாவிற்கு சென்றவர் சடலமாக மீட்பு

Janu   / 2025 ஜனவரி 30 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி, கண்டாவளை  பெரிய குளத்தில் குளிக்கச் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் புதன்கிழமை (29​) அன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார், 

பெரியகுளம் கண்டாவளையைச் சேர்ந்த கணேசமூர்த்தி ரமேஷ் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்  

இவரை பிரதேச மக்கள்  நீண்ட நேரமாக  தேடிய நிலையில் சம்பவ தினத்தன்று மாலை  சடலமாக மீட்கப்பட்டுள்ளார் 

மீட்கப்பட்ட சடலம் பிரேத பரி சோதனைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யது பாஸ்கரன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X