2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கசிப்பு காச்சிய இளைஞன் கைது

Freelancer   / 2023 செப்டெம்பர் 12 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு நந்திகடல் நீர் ஏரியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு காய்ச்சி வியாபாரம் செய்து வந்த இளைஞன் ஒருவரை நேற்றைய தினம் திங்கட்கிழமை(11) முள்ளியவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நந்திக்கடல் கரைப்பகுதியில் நீண்டகாலமாக சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இளைஞனையும் சான்று பொருட்களையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .