2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கணவன், மனைவியை பரிமாறிக்கொள்ளும் கழக நிர்வாகிகள் மீது விபசார குற்றச்சாட்டு

Kogilavani   / 2012 மார்ச் 22 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜேர்மனியில் அங்கத்தவர்கள் தமது வாழ்க்கைத் துணையை மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்வதற்காக ஸ்தாபிக்கப்பட்ட கழகமொன்று (ஸ்விங்கர்ஸ் கிளப்) விபசார குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளது.

பஸ்டென்பெல்ட்புருக் எனும் நகரிலுள்ள இக்கழகத்தின் அங்கத்தவர்கள் தமது கணவன் மற்றும்  மனைவியரை ஏனைய அங்கத்தவர்களுடன் பரிமாறிக்கொள்ள முடியும்.

ஆனால் அண்மையில் அக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற வி.ஐ.பி. இரவு தொடர் நிகழ்ச்சிகளின்போது பாலியல் படங்களில் தோன்றும் நடிகைகளும் கலந்துகொண்டனர். இதனால் மேற்படி கழகத்தின் நிர்வாகிகள் மீது விபசார குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

மேற்படி ஆபாச பட நடிகைகள்  புர்க் இபிஸா எனும் கழகத்தின் அங்கத்தவர்கள் அல்லர் என்பதால் அதன் நிர்வாகிகள் மீது விபசார குற்றச்சாட்டு சுமத்தப்பட முடியும் என ஜேர்மனிய அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் 'இது விபசார நடவடிக்கை இல்லை. இந்த பெண்கள் எமது அங்கத்துவர்களுக்கான இரவு நிகழ்வின்போது நடிப்பு பயிற்சிகளை வழங்கிக்கொண்டிருந்தார்கள்' என இச்சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • Muslim Wednesday, 28 March 2012 05:31 PM

    ஏன் ராம் சேர், முடியும் என்றால் நீங்களும் செய்யுங்கள். மற்றவனை செய்யாதே என்று சொல்லாதீர்கள்.

    Reply : 0       0

    Atham manal Monday, 02 April 2012 05:10 PM

    இதை எந்த ரோசமுள்ள மனிதனும் ankikarikka மாட்டான்.

    Reply : 0       0

    mohamed midhlaj Sunday, 01 April 2012 08:55 PM

    இது உண்மையான வார்த்தைகள்.

    Reply : 0       0

    message Sunday, 01 April 2012 05:30 PM

    கடைசி காலம் தான் இது. நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு புரியாது. உலக நடப்புக்களே இதை கட்டுகிறது. இறைவன்தான் அனைவருக்கும் விளக்கத்தை கொடுக்க வேண்டும் இன்ஷா அல்ல்லாஹ்.

    Reply : 0       0

    mtmsiyath Friday, 30 March 2012 10:54 PM

    ஹலோ ராம் எங்களின் சமயம் இவ்வாறான அருவருக்கும் விடயங்களை வன்மையாக கண்டிக்கின்றது.

    Reply : 0       0

    mfs Friday, 30 March 2012 04:38 AM

    நான் ஜம்சுடைய கருத்தை ஏற்கின்றேன்

    Reply : 0       0

    M.A.A.Rasheed Thursday, 29 March 2012 11:54 PM

    உலகம் அழிவுக்கு அடையாளம் தான் இது.

    Reply : 0       0

    Jams Thursday, 29 March 2012 05:47 AM

    Dear ram, அவங்கட religion லே அப்படி செய்யனும் என்று இருக்கா?............, சொல்ர நல்ல விசயத்த எடுத்துக்குங்க ............., religion என்று சொல்லி நல்ல விசயத்த மறைக்காதிங்க , மனசாட்சிய கேளுங்கோ..

    Reply : 0       0

    segu Wednesday, 28 March 2012 09:24 PM

    இவ்வளவு கேவலமான நிகழ்வுகள் இடம் பெருகிறது. இதுதான் உலக அழிவின் ஆரம்பம். கணவன் மனைவி உறவு எவ்வளவு புனிதமானது

    Reply : 0       0

    ikmsm Friday, 23 March 2012 01:39 PM

    "ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள்; எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்க வற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்; அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் தூய்மையடைந்திருக்க முடியாது - எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் தூய்மைப் படுத்துகிறான் - மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்" ஆல் குர்ஆன் 24:12.

    Reply : 0       0

    ram Tuesday, 27 March 2012 05:09 PM

    Dear friends, Please don't apply your Islamic rules to non Islamic. you follow your, let them to follow theirs. please respect other religious also.

    Reply : 0       0

    aboosulaim Monday, 26 March 2012 02:16 AM

    பூமியே இவர்களின் சுவர்க்கம். இருந்தாலும் இறைவா அவர்களுக்கு நேர் வழியை காட்டுவாயாக.

    Reply : 0       0

    ashraf Sunday, 25 March 2012 05:55 PM

    உலக அழிவுக்கும் அடையாளம் வேண்டும். அதனால் காபிர்களுக்கு இவ்வுலகம் சுவர்க்கம், உண்மையான முஹ்மிங்களுக்கு சோதனை.

    Reply : 0       0

    nalanvirumbi Sunday, 25 March 2012 02:28 PM

    ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள்; எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்க வற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்; அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் தூய்மையடைந்திருக்க முடியாது - எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் தூய்மைப் படுத்துகிறான் - மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்" ஆல் குர்ஆன் 24:12.

    Reply : 0       0

    kuru Sunday, 25 March 2012 02:38 AM

    வாழ்க்கை வாழ்வதற்கே.. :-)

    Reply : 0       0

    saleem Saturday, 24 March 2012 09:01 PM

    அழிவை தேடிகொள்பவர்கள் மிக வேகமாக தேடிக்கொள்கிறார்கள் .

    Reply : 0       0

    ashraff Saturday, 24 March 2012 02:19 PM

    நீங்கள் சிறந்து வாழக்கூடிய உங்கள் மனைவிகளை நீங்கள் அவர்களிடம் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்து உங்களுக்கிடையில் அன்பையும் கிருபையையும் ஆக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். அல்குரான் 30.21

    Reply : 0       0

    ashraff Saturday, 24 March 2012 02:07 PM

    கணவன் மனைவி உறவு மிகப்புனிதமானது.இப்புனித உறவுக்கு களங்கம் கற்ற்பிக்கும் எந்த தனிமனிதனோ ,அல்லது சமூகமோ மனித நாகரிகத்திற்ற்கு குந்தகம் விலைவிற்ற்கும் வகையை சார்ந்ததாகும். இந்த உலகம் (வெறும்)இன்பம் ஆகும் .இந்த இன்பத்தில் சிறந்தது நட்ற்குனமுள்ள மனைவியாகும்.=+=அவள் அவனுக்காக அவனது பிள்ளைகளை வளர்த்து ,அவனுக்காக தனது கர்பையும் பாதுகாப்பாள்என நபி சள்ளல்லாஹு அளஹிவசல்லம் அவர்கள் கூறினார்கள்.உண்மையில் கணவன் மனைவி என்ற புனிதமான உறவின்மூலம் அவர்களுக்கு மத்தியில் பரஸ்பரம் அன்பு பரிவு பாசம் போன்றன ஈற்படவ்+ம

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .