Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Kogilavani / 2012 மார்ச் 22 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
Muslim Wednesday, 28 March 2012 05:31 PM
ஏன் ராம் சேர், முடியும் என்றால் நீங்களும் செய்யுங்கள். மற்றவனை செய்யாதே என்று சொல்லாதீர்கள்.
Reply : 0 0
Atham manal Monday, 02 April 2012 05:10 PM
இதை எந்த ரோசமுள்ள மனிதனும் ankikarikka மாட்டான்.
Reply : 0 0
mohamed midhlaj Sunday, 01 April 2012 08:55 PM
இது உண்மையான வார்த்தைகள்.
Reply : 0 0
message Sunday, 01 April 2012 05:30 PM
கடைசி காலம் தான் இது. நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு புரியாது. உலக நடப்புக்களே இதை கட்டுகிறது. இறைவன்தான் அனைவருக்கும் விளக்கத்தை கொடுக்க வேண்டும் இன்ஷா அல்ல்லாஹ்.
Reply : 0 0
mtmsiyath Friday, 30 March 2012 10:54 PM
ஹலோ ராம் எங்களின் சமயம் இவ்வாறான அருவருக்கும் விடயங்களை வன்மையாக கண்டிக்கின்றது.
Reply : 0 0
mfs Friday, 30 March 2012 04:38 AM
நான் ஜம்சுடைய கருத்தை ஏற்கின்றேன்
Reply : 0 0
M.A.A.Rasheed Thursday, 29 March 2012 11:54 PM
உலகம் அழிவுக்கு அடையாளம் தான் இது.
Reply : 0 0
Jams Thursday, 29 March 2012 05:47 AM
Dear ram, அவங்கட religion லே அப்படி செய்யனும் என்று இருக்கா?............, சொல்ர நல்ல விசயத்த எடுத்துக்குங்க ............., religion என்று சொல்லி நல்ல விசயத்த மறைக்காதிங்க , மனசாட்சிய கேளுங்கோ..
Reply : 0 0
segu Wednesday, 28 March 2012 09:24 PM
இவ்வளவு கேவலமான நிகழ்வுகள் இடம் பெருகிறது. இதுதான் உலக அழிவின் ஆரம்பம். கணவன் மனைவி உறவு எவ்வளவு புனிதமானது
Reply : 0 0
ikmsm Friday, 23 March 2012 01:39 PM
"ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள்; எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்க வற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்; அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் தூய்மையடைந்திருக்க முடியாது - எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் தூய்மைப் படுத்துகிறான் - மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்" ஆல் குர்ஆன் 24:12.
Reply : 0 0
ram Tuesday, 27 March 2012 05:09 PM
Dear friends, Please don't apply your Islamic rules to non Islamic. you follow your, let them to follow theirs. please respect other religious also.
Reply : 0 0
aboosulaim Monday, 26 March 2012 02:16 AM
பூமியே இவர்களின் சுவர்க்கம். இருந்தாலும் இறைவா அவர்களுக்கு நேர் வழியை காட்டுவாயாக.
Reply : 0 0
ashraf Sunday, 25 March 2012 05:55 PM
உலக அழிவுக்கும் அடையாளம் வேண்டும். அதனால் காபிர்களுக்கு இவ்வுலகம் சுவர்க்கம், உண்மையான முஹ்மிங்களுக்கு சோதனை.
Reply : 0 0
nalanvirumbi Sunday, 25 March 2012 02:28 PM
ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள்; எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்க வற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்; அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் தூய்மையடைந்திருக்க முடியாது - எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் தூய்மைப் படுத்துகிறான் - மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்" ஆல் குர்ஆன் 24:12.
Reply : 0 0
kuru Sunday, 25 March 2012 02:38 AM
வாழ்க்கை வாழ்வதற்கே.. :-)
Reply : 0 0
saleem Saturday, 24 March 2012 09:01 PM
அழிவை தேடிகொள்பவர்கள் மிக வேகமாக தேடிக்கொள்கிறார்கள் .
Reply : 0 0
ashraff Saturday, 24 March 2012 02:19 PM
நீங்கள் சிறந்து வாழக்கூடிய உங்கள் மனைவிகளை நீங்கள் அவர்களிடம் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்து உங்களுக்கிடையில் அன்பையும் கிருபையையும் ஆக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். அல்குரான் 30.21
Reply : 0 0
ashraff Saturday, 24 March 2012 02:07 PM
கணவன் மனைவி உறவு மிகப்புனிதமானது.இப்புனித உறவுக்கு களங்கம் கற்ற்பிக்கும் எந்த தனிமனிதனோ ,அல்லது சமூகமோ மனித நாகரிகத்திற்ற்கு குந்தகம் விலைவிற்ற்கும் வகையை சார்ந்ததாகும். இந்த உலகம் (வெறும்)இன்பம் ஆகும் .இந்த இன்பத்தில் சிறந்தது நட்ற்குனமுள்ள மனைவியாகும்.=+=அவள் அவனுக்காக அவனது பிள்ளைகளை வளர்த்து ,அவனுக்காக தனது கர்பையும் பாதுகாப்பாள்என நபி சள்ளல்லாஹு அளஹிவசல்லம் அவர்கள் கூறினார்கள்.உண்மையில் கணவன் மனைவி என்ற புனிதமான உறவின்மூலம் அவர்களுக்கு மத்தியில் பரஸ்பரம் அன்பு பரிவு பாசம் போன்றன ஈற்படவ்+ம
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
1 hours ago
1 hours ago