Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 ஜூன் 16 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனைக்கு மத்தியில் ஆடைகளை களைந்துவிட்டு பாலுறவில் ஈடுபட்ட ஒரு ஜோடியை நோர்வே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நோர்வே தலைநகர் ஒஸ்லோவிலுள்ள கத்தோலிக்க தேவாலயமொன்றின் பூஜை ஆராதனையின் போது மேற்படி ஜோடி காடழிப்புக்கு எதிரான பிரசாரத்திற்காக இவ்வாறான துர்நடத்தையில் ஈடுபட்டனராம்.
தேவாலயத்திலிருந்த பக்தர் ஒருவர் அவர்களின் செயலை கண்டு அதர்ச்சியுற்ற அவசர தொலைபேசி இலக்கமான 999 தொடர்புக்கொண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதையடுத்து தேவாலயத்திற்கு விரைந்த பொலிஸார் அவ்விருவரையும் கைது செய்தனர்.
ஆத்திரமடைந்த பக்தர்கள் சிலர் பொலிஸார் வரும் வரை அவ்விருவரையும் பிரித்து பிடித்து வைத்திருந்தனர். மேற்படி ஜோடியின் துர்நடத்தையை; படம்பிடித்தவரையும் அவர்கள் தடுத்து வைத்தனர்.
தேவாலயத்தின் பூஜையின்போது பாலியல் நடத்தைகளில் ஈடுபட்ட மூவரை தாம் கைது செய்துள்ளதாக ஒஸ்லோ பொலிஸ் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
சுவீடனைச் சேர்ந்த இக்குழுவினர் காடுகள் அழிக்கப்படுவதற்கு எதிராக பிரசாரம்செய்து வருகின்றனர். பொது இடத்தில் பாலியல் நடத்தைகளில் ஈடுபடுவதன் மூலம் தமது பிரசாரம் குறித்த கவனத்தை ஈர்ப்பதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர்.
அக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், 'நாங்கள் தண்டப்பணம் செலுத்த வேண்டும் அல்லது 16 நாட்கள் சிறையில் வைக்கப்படுவோம். இவற்றில் நாங்கள் இதில் முதலாவதையே தெரிவு செய்வோம் ஏனெனில் பாலியல் உறவில்லாமல் நீண்டகாலத்தை கழிக்க விரும்பவில்லை' எனக் கூறியுள்ளார்.
Jeewan Friday, 17 June 2011 12:25 AM
கடவுளே கடவுளே
Reply : 0 0
IBNU ABOO Friday, 17 June 2011 02:01 AM
காடழிப்புக்கு எதிரான பிரச்சாரத்தில் அங்கு சென்று பங்குற்றுவதற்கு இங்குள்ள பலர் ஆவலாக உள்ளனராம்.
Reply : 0 0
nawas mohammed Friday, 17 June 2011 03:50 PM
இது போன்ற செய்திகளை பிரசுரிக்கதீர்கள்
இதெல்லாம் ஐரோப்பாவில்
சகஜம். இது போன்ற செய்திகளை பிரசுரம் செய்து மக்களின் ஆசையை தூண்டாதீர்கள்.
Reply : 0 0
M.I.Aliyar Friday, 17 June 2011 04:39 PM
தடி எடுத்தவர் எல்லாம் தலைவர்கள்
Reply : 0 0
xlntgson 0776994341;0716597735 sms only Friday, 17 June 2011 09:02 PM
paraphilia ஆடையைக் களையாமல் இருந்திருந்தால் யாரும் கண்டிருக்க மாட்டார்கள்!
nawas mohammed, இந்த மாதிரியான செய்திகள் ஆசையைத் தூண்டுமா, செய்துதான் பாருங்களேன் இங்கே!
பள்ளிவாயில்களில் ஆணும் பெண்ணும் அனுமதிக்கப்படுவதில்லை என்பது இதனால் தானோ?
Reply : 0 0
hilmy Saturday, 18 June 2011 06:50 AM
"ஆபாச உலகம்" என்று தலைப்பிட்டால் பொருத்தமாக இருக்கும்.
Reply : 0 0
human Saturday, 18 June 2011 01:43 PM
தயவு செய்து இது போன்ற செய்திகளை பிரசுரிக்க வேண்டாம். இந்த செய்தியால் என்ன பயன் ?. எதாவது ஒரு பயன் சொல்லுங்களேன் .கிளுகிளுப்பா ? இந்த வெப் பக்கத்தை நிறையப்பேர் பார்வையிடுகின்றார்கள் என்பதை கவனிக்கவும் .
Reply : 0 0
bis Saturday, 18 June 2011 03:33 PM
xlntgson: nothing to comments on ur comment. u just shows ur character , that's all....
Reply : 0 0
goodheart Saturday, 18 June 2011 05:06 PM
Mr.xintgson, புனிதத்தலங்களை கொச்சைப்படுத்துவதை தவிர்த்துக்கொண்டால் நல்லது, ஏன் இங்கு கோயில்களுக்கு ஆணும் பெண்ணும் போகின்றதால் அவ்வாறு கெட்ட நடத்தைகள் நடக்கின்றதோ ???, எதை, எப்படி கருத்து தெரிவிப்பது என்பது தெரியாது!!!!!!!!
Reply : 0 0
xlntgson Saturday, 18 June 2011 09:40 PM
நடந்த விடயம் ஒன்று! செய்தியும் வெளியாகி இருக்கிறது, ஒரு சர்ச்சில் என்று-நான் சர்ச்சுகளில் எல்லாம் இவ்வாறு நடக்கிறது என்று கூறவில்லை-எனது கருத்துகளை எல்லாம் படித்துப் பாருங்கள்-நான் மத விரோதத்துக்கு இடமளிப்பதில்லை-நான் சகல மதங்களையும் மதித்தே கருத்துக் கூறி வந்திருக்கின்றேன். பள்ளிவாயில்களிலும் ஆணும் பெண்ணும் அனுமதிக்கப்படும் இடங்கள் இருக்கவே இருக்கின்றன. மேற்கில் நடக்கும் விடயங்கள் எல்லாம் இங்கே நடக்காது அவர்கள் கிறிஸ்தவர்கள் ஆனாலும் இங்கே போல் அல்ல. இல்லையென்றால் இப்படி நடப்பார்களா?சி ந்திக்க
Reply : 0 0
mohamed sarjun Saturday, 18 June 2011 10:25 PM
உலகம் அழியுற காலம் இது. இப்படிதான் நடக்கும். நாம எல்லாரும் இதை பார்த்தும் பார்க்காதது போல இருக்க பழகிக்கொள்வோம். தயவுசெய்து இதற்காக நமக்குள்ள சண்டை வேண்டாம்.
Reply : 0 0
GOD Monday, 20 June 2011 01:03 AM
தேவாலயத்துக்கு சென்றவர்களில் இதுவரை அவர்கள் மட்டும்தான்
சொர்க்கத்தை கண்டிருப்பார் .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
30 minute ago
56 minute ago
1 hours ago