Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2012 டிசெம்பர் 03 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ikmsm Tuesday, 04 December 2012 06:02 AM
திருமணம் எனும் புனித உறவு ஒன்றிருக்க, தமது கால்களுக்கு இடையில் இருக்கும் அந்த காம இச்சைகளை அருவருக்கத்தக்க முறையில் தீர்துக்கொள்ள இந்த ஆண்களும் பெண்களும் அதை "காதல்" "காதல்" என்று ஒரு புனைப்பெயரை சூட்டி சந்தி பொந்துகளுக்கெல்லாம் சென்று அதை தீர்துக்கொண்டு பின்பு தத்துவம் கூட பேசுவார்கள். கடைசியில் முடிவு இதுதான். காதல் என்று சென்றவர்களை கடைசியில் கைநழுவி விடுவதுதான் அனேக முடிவு. அதையும் மீறி அதனால் திருமணம் வரை சென்றவர்கள் பிறகு மறுமணம்தான் முடித்துள்ளார்கள். இதற்கு இப்படி சொல்வார்கள்.... போகாத போக்கு போனால் வராத வருத்தம் வரும் என்று. இன்னும் சொல்லப்போனால் .. பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும் என்றும் சொல்லுவாங்க.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago