2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

உலகின் மிகவும் வயதான நபரான 132 வயது பெண் மரணம்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 09 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் மிகவும் வயதான நபர் என்ற பெருமையைப் பெற்ற ஜோர்ஜியாவைச் சேர்ந்த அன்டிசா கிவிசாவா தனது 132ஆவது வயதில் உயிரிழந்தார்.

ஜோர்ஜியாவில் சசினோ என்ற மலைக் கிராமத்தில் பிறந்த அன்டிசா, உலகிலேயே வாழ்ந்த மிக வயதான நபர் என்ற பெருமையை பெற்றார். இதன் மூலம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இவரது பெயர் இடம்பெற்றிருந்தது.

இவர் கடந்த 1880ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் திகதி பிறந்த இவர், தனது 42 வயது பேரனுடன் வசித்து வந்தார். அவர் தனது 85 வயது வரை தேயிலைக் கொழுந்து பறிக்கும் வேலை செய்து வந்தார்.

தனது வாழ்நாளில் இவர் 2 உலக போர்களையும், ரஷயப் புரட்சியையும் சந்தித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .