2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

நீண்ட நேர கணினி பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 19 , பி.ப. 01:25 - 9     - {{hitsCtrl.values.hits}}


இடைவெளியின்றி ஒவ்வொரு நாளும் நீண்ட நேரம் கணினியைப் பார்த்து உபயோகிக்கும் பலருக்கு உடலிலும், கண்களிலும் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. இந்த பாதிப்புக்கள் 'கணினிப் பார்வை நோய்கள்' (Computer Vision Syndrome)என்றழைக்கப்படுகிறது. கணினியில் ஒரு நாளில் மூன்று மணி நேரமும், அதற்கு மேலும் தொடர்ந்து வேலை செய்பவர்களில் 90 சதவீதமானவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடலில் சோர்வு, பின் கழுத்து வலி, முதுகு மற்றும் தலைவலி, கைகள், மணிக்கட்டு மற்றும் தோள்பட்டை வலி ஆகிய நோய்கள் ஏற்படுகின்றன. தொடர்ந்து கணினித் திரையைப் பார்த்துக் கொண்டிருப்பதாலும், கண் இமைகள் சிமிட்டப்படுவது குறைவதாலும் கண்கள் உலர் தன்மை அடைகின்றன. இதனால் கண்களில் உறுத்தல், எழுத்துக்கள் இரண்டாகவும், பலவாகவும் தெரிதல் மற்றும் பார்வை தெ

You May Also Like

  Comments - 9

  • hasifa Saturday, 20 April 2013 09:54 AM

    இன்னும் பல தகவல்களை எதிர்பார்க்கிறோம்...

    Reply : 0       0

    IBNU ABOO. Monday, 22 April 2013 03:58 PM

    கணினியை ஓய்வின்றிப் பார்போருக்கு இது ஒரு நல்ல எச்சரிக்கையும் அறிவுறுத்தலுமாகும். இந்த அறிவுறுத்தல் செய்தியை தினமும் கணினி ஆரம்பிக்கும்போது விளங்கச் செய்தால் என்ன‌...

    Reply : 0       0

    HMR Mahmood Tuesday, 25 June 2013 05:53 AM

    மிகவும் பிரயோசனமிக்கது. மேலும் பலதை எதிர்பார்கின்றோம்...

    Reply : 0       0

    riyas Saturday, 06 July 2013 12:33 PM

    ஸ்ரீலங்கா...

    Reply : 0       0

    Ramees Monday, 08 July 2013 08:14 AM

    மிகவும் நல்லது

    Reply : 0       0

    farhan Tuesday, 10 September 2013 05:13 AM

    ஓய்வின்றிப் பார்ப்போருக்கு மிகவும் நல்லது...

    Reply : 0       0

    Ahsan Sunday, 06 October 2013 12:58 PM

    நன்றி

    Reply : 0       0

    Ahsan Sunday, 06 October 2013 01:00 PM

    மிகவும் நல்லது... இன்னும் பல தகவல்களை எதிர்பார்க்கிறோம்...

    Reply : 0       0

    nithu Tuesday, 25 March 2014 10:13 AM

    நல்லது மிகவும் பிரயோசனம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .