Princiya Dixci / 2016 ஜனவரி 04 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பணிவுடன் நடந்துகொள்பவர்கள் உண்மையான சுதந்திரத்தைப் புரிந்து கொண்டவர்களாவர். எவர்க்கும் அடங்காமல் கண்டபடி வாழ்பவர்கள், இறுதியில் அடங்கி ஒடுக்கி வாழ வேண்டிவரும்.
மனிதர்கள் எல்லோருக்குமான சுதந்திரத்தை ஒரு சிலர் மட்டும் உரிமை கோர முடியாது. இந்த நிலை விரிவடைந்தால் அடக்கு முறைகள் அகோரத் தாண்டவமாடும்.
எனவே, பணிவற்றவர்களைப் புறம் தள்ளுவதே எல்லோருக்கும் பாதுகாப்பானது.
பணிவு பயத்தினால் உருவாகுவதல்ல, ஒருவருக்கு வழங்க வேண்டிய கௌரவித்தலுக்காக அமையப்பட்டதேயாம்.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago