2025 பெப்ரவரி 01, சனிக்கிழமை

திடீரென தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்

Freelancer   / 2022 ஒக்டோபர் 06 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா - ஹொரவபொத்தானை பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் இந்தவர் பாய்ந்து தன்னை பாதுகாத்துக்கொண்டுள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையிலிருந்த இளைஞர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீப்பற்றியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X