2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கைதியால் நீதிமன்றத்தில் பதற்றம்

Editorial   / 2022 செப்டெம்பர் 26 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 விஜயரத்தினம் சரவணன்
 

நீதிமன்றில்,  இன்று (26) ஆஜர்படுத்தப்பட்ட கைதியொருவர் கூரைவழியாக தப்பிக்க முயற்சித்ததால், வவுனியா நீதிமன்றவளாகத்தில் சிறிதுநேரம் பதற்றமாகக் காணப்பட்டது.

இருப்பினும் பொலிஸார் உடனடியாகத் துரிதமாகச்செயற்பட்டு, தப்பிக்கமுயன்ற குறித்த கைதியினைக் கைதுசெய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .