2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

புத்தளம் ஊடகவியலாளர்களுக்கான முழு நாள் செயலமர்வு

Princiya Dixci   / 2017 மார்ச் 02 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்

தேசிய ஒற்றுமையை இந்நாட்டில் பரப்புவது தொடர்பில் ‘ஊடகவியலாளர்களின் சேவையும் கடமையும்’ எனும் தொனிப்பொருளில் புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான முழு நாள் செயலமர்வொன்று, சிலாபம் பா இன் பீச் உணவு விடுதியில், சனிக்கிழமை (04) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

இலங்கை பத்திரிகைப் பேரவையுடன் இணைந்து புத்தளம் மாவட்ட செயலகம் இச் செயலமர்வினை ஏட்பாடு செய்துள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் இந்நிகழ்வில் விசேட வளவாளர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .