Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை
S. Shivany / 2020 நவம்பர் 26 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலாபம், ஆனமடுவ மற்றும் வென்னப்புவ ஆகிய பகுதிகளில் இன்று (26) அதிகாலை வரை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களில் கூடுதலானோர் சிலாபம்-வெல்ல பகுதியில் பதிவாகியுள்ளனர். இதற்கமைய அப்பகுதியில் இதுவரை 08 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை மற்றும் லுணுவில் பகுதியில் உள்ள இரால் பண்ணை என்பவற்றில் பணியாற்றியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
6 hours ago
7 hours ago
8 hours ago