Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
ரஸீன் ரஸ்மின் / 2017 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம், முந்தல், சமீரகம பிரதேசத்திலுள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான தோட்டத்திலிருந்து நேற்று முன்தினம் (20) மாலை, சடலமாக மீட்கப்பட்ட 14 வயதுச் சிறுவன், கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளான் என, பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக, முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்தி: தனியார் தோட்டத்தில் சிறுவனின் சடலம் மீட்பு
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .