2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

15 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி சென்றனர்

Editorial   / 2022 ஏப்ரல் 25 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரொசேரியன் லம்பட்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து 5 குடும்பங்களைச் சேர்ந்த 15 இலங்கை தமிழர்கள் பைபர் படகில் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த கோதண்டராமர்கோவில் பகுதியில் வந்து இறங்கினர். இன்று (25) வரை 75 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .