Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மே 22 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். றொசாந்த்
யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை, பாண்டியன்தாழ்வு பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளான்.
இதில் பாண்டியன்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கருணாகரன் ஆரோன் (வயது -11) என்ற யாழ்.சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவனே உயிரிழந்தார்.
கடந்த 18 ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், 19 ஆம் திகதி வயிற்றோட்டம் மற்றும் வாந்தி ஏற்பட்டு யாழ்.போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .
அங்கு குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago