2024 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை

மூதூர் விபத்தில் 52 யாத்திரிகர்கள் காயம்

Freelancer   / 2024 ஜூலை 19 , பி.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். கீதபொன்கலன்

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம்  நோக்கி A15 திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக பயணித்த பஸ் ஒன்று, இன்று மாலை கெங்கைத்துறை பாலம் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இதில் பலர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .