2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

போதைப் பொருளுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது

Freelancer   / 2022 ஒக்டோபர் 12 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருள்களுடன் பெண் உட்பட மூவர் நெல்லியடி பொலிஸாரினால்  நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரணவாய் பகுதியில் போதைப்பொருளுடன் நடமாடிய போதே 30 வயது பெண்ணும் 18 மற்றும் 19 வயதுடைய இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கிராம்
ஹெரோயின் போதைப்பொருளும், 20 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .