2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

புகையிரதத்தில் மோதி யானை பலி

Freelancer   / 2022 ஒக்டோபர் 15 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதி யானை ஒன்று உயிரிழந்துள்ளது.

 முல்லைத்தீவு - கொக்காவில், முறிகண்டிக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று இரவு  இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .