Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

வி.விதர்ஷன்
யாழ். தெல்லிப்பழை, கட்டுவன் பகுதியில் திருடப்பட்ட ஐந்து இலட்சம் ரூபாய் மதிக்கத்தக்க நீர் இறைக்கும் இயந்திரங்கள், தெல்லிப்பழை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது திருடப்பட்ட 07 நீர் இறைக்கும் மோட்டார்கள் மற்றும் இரண்டு நீர் பம்பிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கட்டுவன் பகுதியில் நீர் இறைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களே இவ்வாறு திருடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
49 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
3 hours ago