2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு விசேட வழிபாடு

Freelancer   / 2023 செப்டெம்பர் 13 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பு.கஜிந்தன்

 ​செப்டெம்பர் 12 தேசிய சிறைக்கைதிகள் தினமாகும். அதனை முன்னிட்டு, மிக நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள 17 தமிழ் அரசியல் கைதிகளினதும் விடுதலையை வேண்டி, செவ்வாய்க்கிழமை(12),  குரலற்றவர்களின் குரல் அமைப்பு, நல்லூர் ஆலய முன்றலில்  தேங்காய்களை உடைத்து  விஷேட வழிபாட்டினை மேற்கொண்டுள்ளது. இந்நிகழ்வில் அரசியல் கைதிகளின் உறவினர்கள், முன்னாள் அரசியல் கைதிகள், சமூக ஆர்வலர்கள் எனப் பல தரப்பினரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X