2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

சிலுவையை உடைத்த இளைஞன் கைது

Freelancer   / 2023 ஜூலை 27 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். றொசாந்த் 

மதுபோதையில் சிலுவையை உடைத்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் புதன்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலய வளாகத்தில் இருந்த சிலுவையை மது போதையில் இளைஞன் ஒருவர் உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.  அது தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , இளைஞனை கைது செய்த பொலிஸார் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X