2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

உயிரை மாய்த்துக்கொண்ட தாய்

Janu   / 2023 ஒக்டோபர் 03 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட பால் சுரக்கவில்லை என மன விரக்தியில் 20 நாள் குழந்தையின் தாய் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். 

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியை சேர்ந்த க. கிருஷ்ணபவானி  (வயது 40)  என்பவருக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 20 நாட்களுக்கு முன்னர் குழந்தை பிறந்துள்ளது. 

அந்நிலையில் குழந்தைக்கு பால் ஊட்ட தாய்ப்பால் போதிய அளவு சுரக்காத நிலையில் கடுமையான மன அழுத்தத்தில் காணப்பட்ட அவர் திங்கட்கிழமை (02) தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். 

எம்.றொசாந்த் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .