2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

அல்லைப்பிட்டியில் மனித எச்சங்கள் மீட்பு

Editorial   / 2023 ஜூன் 21 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி இராண்டாம் வட்டாரப் பகுதியில் கிடங்கு ஒன்று வெட்டப்பட்ட நிலையில் அதற்குள் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.

ஹபானா கட்டுமாணம் மேற்கொள்வதற்காக கிடங்கு வெட்டியபோதே குறித்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதி குற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இன்றையதினம் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் அகழ்வுப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .