2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டோரில் 42பேர் கைது

Sudharshini   / 2015 ஜூன் 22 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 12 பொலிஸ் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கைகளின் போது நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிடிக்கப்பட்டோரில் 42 பேரை, நேற்று ஞாயிற்கிழமை(21) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தேடுதல்; நடவடிக்கையின் போது 104 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டனர் எனவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை, நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .