2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

சட்டவிரோத எரி​பொருள் நிலையம் முற்றுகை

Kogilavani   / 2017 மார்ச் 09 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பியகம பகுதியில், அனுமதிப்பத்திரம் இன்றி இரகசியமான முறையில் நடத்தப்பட்டுவந்த எரிபொருள் நிலையம் ஒன்று, பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரத்து 730 லீற்றர் டீசல் மற்றும் 175 லீற்றர்  பெற்றோல் ஆகியனவும், பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சம்வத்துடன் தொடர்புடைய 34 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .