2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பலாங்கொ​ட துறைமுகத்தில் படகு ஒன்றில் இருந்து, ஆண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, ஹம்பலாங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

குளிகொட, மாஹருப்ப பிரதேசத்தைச் சேர்ந்த, 43 வயதுடைய திரிமாதுர சமன் குமார என்பவ​ரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர், செவ்வாய்க்கிழமை பகல் மீன் பிடிக்கச்சென்ற நிலையில் காணமால் போயுள்ளார். இந்நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .