2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ரயிலுக்காக காத்திருந்தவர் சடலமாக மீட்பு

Janu   / 2024 மே 13 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஹட்டன் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த நபர் ஒருவர் நாற்காலியில் அமர்ந்து இருந்தவாறு உயிரிழந்துள்ள சம்பவம்  ஞாயிற்றுக்கிழமை  (12) இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

வட்டவளை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய என்டன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

மேலும் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா  கிளங்கன் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான மேலதிக  விசாரணைகளை  ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

செ.தி.பெருமாள்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .