2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

முச்சக்கரவண்டி தீயில் எரிந்து நாசம்

Janu   / 2024 மே 05 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை - நுவரெலியா வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று நானுஓயா தபால் நிலையத்திற்கு முன்பாக வைத்து தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ள சம்பவம் வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது .

நோட்டபிரிட்ஜில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்றே  இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

 மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செ.தி.பெருமாள்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .